இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 15, 2015

கடந்த பாதை.......


முக்காலமும் சேர்ந்தே நடந்தோம் 
எக்காரணமும் பிரித்திட நினைக்கவில்லை 
இவ்வுலகம் முடிந்திடிந்திட்டாலும் 
எமை மரணத்திலும் சேர்த்திடட்டும் 

சுற்றம் எமை சூழ்ந்த போதும் 
பதற்றமின்றிய எம்வாழ்வில் 
சிதறல்கள் ஏதுமில்லா 
சீரிய பாதையினை அமைத்திருந்தோம் 

நாம் நடந்த பாதைகள் 
சுவடுகளாய் மட்டும் 
தடம் பதிந்து விட்டது 
ஏடுகளெதுவும் கண்டிடாத 
ஏற்றமது எம்முலகமென்று யாரறிவார்.....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...